::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::

Thursday, October 23, 2008

கூத்தாநல்லூர்,
89, ஜாவியா தெரு

கானப்படி அப்துல் ரஹீம் மகளும், நாகங்குடியார் N.N. ஷேக் அலாவுதீன் மனைவியும், அல்ஹாஜ். N.S. சிராஜுதீன் தாயாரும், தானாதி அப்துல் ஜலீல் மாமியாரும், கானப்படி செய்யது முபாரக் சகோதரர்களின் சகோதரியுமான

அல்ஹஜ்ஜா. ஜல்மா நாச்சியா (வயது 57)

காலமாகிவிட்டார். அன்னாரின் ஜனாஸா இன்று (23/10/2008) மாலை 6.00 மணிக்கு பெரிய பள்ளிக்கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
------------------------------------------------------------------

2 comments:

www.koothanallur.co.in said...

நமதூர் மற்றும் உங்கள் அபிமான www.koothanallur.co.in வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவரும், தக்பீர் ஹஜ் சர்வீஸ், கிளாசிக் கேஸ் மற்றும் கிளாசிக் கார்மெண்ட்ஸ் உரிமையாளருமான எங்களின் பாசமிகு அண்ணன் அல்ஹாஜ். N.S. சிராஜூதீன் அவர்களின் தாயார் அல்ஹஜ்ஜா. ஜல்மா நாச்சியா அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களின் ஆன்மா சாந்தியடைய எங்கள் www.koothanallur.co.in அங்கத்தினர் அனைவரின் சார்பாகவும் எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ்விடம் இறைஞ்சி துஆ கேட்கிறோம்.

Anonymous said...

Innalillahi wa inna ilaihi raajioun

Blog Archive